Friday 10 September 2010

காரணம் என்ன

காதலித்த போது கனவிலும் வர மறுத்த நீ... போகும் இடமெல்லாம் என்றும் நீங்காத நினைவுகளாய் என்னை நிலைகுலைய வைத்தமைக்குக் காரணம் என்ன.. ??

No comments:

Post a Comment