Saturday 7 August 2010

நீ என் அருகிலிருந்தால்


வானிலுள்ள சூரியனையும் சந்திரனையும் உன்னிரண்டு தோடுகளாக்குவேன் நீ என் அருகிலிருந்தால்...... விண்ணிலுள்ள நட்சத்திரங்களால் ஒரு வீடு செய்வேன் நீ என் அருகிலிருந்தால்..... இவையெல்லாம் கற்பனையும் அல்லகவிதையும் அல்ல நீ என் அருகிலிருந்தால்......!!

No comments:

Post a Comment