Monday 9 August 2010

அருமை


நிழலின் அருமை வாடியிருந்த போது..
தண்ணீரின் அருமை தவித்திருந்த போது..
உணவின் அருமை பசித்திருந்த போது...
காதலின் அருமை.. உனைப் பிரிந்திருந்த போது...

No comments:

Post a Comment