Thursday 30 December 2010

கணத்தின் கதை


இமயமது கடந்தாலும்.. என் இனியவள் இதயமது கடக்க
இருபது நூற்றாண்டு வேண்டும்...
வேண்டுகிறேன் மறு பிறவி.....
தூண்டுகிறேன் இளமையைப் பொங்கியோடும் காதலாக...
மண்ணினில் மாண்ட மானிடர் மீண்டு கணங்களாய் மாறிக்
கலந்திட்ட கதையும் அறிவேன் ....
என் கண்ணினில் உன்னைக் கலக்கிடும் சங்கதி அறியட்டும் வரும் சந்ததி
சுற்றமே என்னைச் சூழ்திட்ட போதிலும் பெற்றனே வரம் மறுபிறவியாய்
குற்றமேயானால் குறைகளை கூறிடும் ... சுத்தமே ஆனால் சூழ்ந்து வாழ்த்தி வணங்கிடும்...

No comments:

Post a Comment