Thursday 30 December 2010

வஞ்சி


என்னை மிஞ்சிய வஞ்சியை.. வெஞ்சினங் கொண்டு பாரினில் வீழ்த்திட எண்ண.... அவளது துஞ்சமிகு அழகைக் கொஞ்சிடக் கெஞ்சும் மஞ்சங் கொண்ட என் மனதை என்செய்குவேன்

No comments:

Post a Comment