Thursday 30 December 2010

ஊமை இரவுகள்


ஒவ்வொரு இரவுகளும் ஊமையாகும் இடத்தே கனவுகள் பேச ஆரம்பித்து விடுகின்றன...கனவுகள் தடுமாறும் போது காற்றடைத்த வெற்றிடமாக மாறுகிறது மனது அப்போதுதான் நீ வருகிறாய் என்னில் மஞ்சங்கொள்ள....

No comments:

Post a Comment