Monday 18 October 2010

மெளனத்தின் பிடியில்

மனதோ பாரம் இடைவெளியோ தூரம் .. வார்த்தைகளோ மனதின் ஓரம் .. உதடெல்லாம் ஈரம்.. உணர்ச்சிகளோ கிளர்ச்சிகளாக ..
மெளனத்தின் பிடியில் நானும் அவளும்..

No comments:

Post a Comment